போலி என்கவுன்டரில் சொராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.