உத்தரபிரதேச மாநிலத்தில் நிலவிவரும் கடுமையான குளிருக்கு கடந்த இரண்டு நாட்களில் 8 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.