இந்தியா- மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகள் பல நூற்றாண்டுகளுக்கு தொடரும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.