புது டெல்லி அருகே பள்ளியில் மாணவனைச் சுட்டுக் கொன்ற, சகமாணவர்கள் 2 பேரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களின் பெற்றோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.