மக்களவைக்கு எந்த நேரமும் தேர்தல் வரலாம் என்று பா.ஜ.க. கருதுவதால், தனது கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக எல்.கே.அத்வானியை நிறுத்த முடிவு செய்துள்ளது.