தேர்தல் பிரச்சாரத்தின் போது லட்சுமி தருகிறேன் என்று நரேந்திர மோடி கூறியது அப்பட்டமான விதிமுறை மீறல் என்று குஜராத் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் அம்மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.