நமது நாடு முழுவதும் ஆயுதப் படைகளில் பணியாற்றுவோரின் வாழ்நிலையை மேம்படுத்தவும், ஆயுதப் படையை நவீனப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.