டிசம்பர் மாதத்திற்குப் பிறகும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு பேச்சு நடத்தினால் மக்களவைக்கு இடைத்தேர்தல் வரும் நிலை ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.