போலி என்கவுண்டர் தொடர்பாக பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதில் அளிக்க கால அவகாசம் கேட்டுக் கொண்டதால் தேர்தல் ஆணையம் இன்று மாலைக்குள் பதில் அளிக்க கெடு விதித்துள்ளது.