கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த வன்முறைக்குக் காரணமான நரேந்திர மோடி அரசை மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து அகற்றிட வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.