மாநிலங்களவையில் அணுசக்தி ஒப்பந்தம் மீதான விவாதத்தின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகளுக்காக, அவர் மீது பா.ஜ.க. உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா உரிமை மீறல் தாக்கீது கொடுத்துள்ளார்.