மலேசிய சமூகத்தில் சம உரிமை, சம வாய்ப்பிற்காக போராடி வரும் மலேசிய இந்தியர்களின் உரிமைக்காக நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்தியாவின் மானசீக கடமை என்று அத்வானி கூறியுள்ளார்!