அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி சமாஜ்வாதி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று நாள் முழுவதும் தள்ளி வைக்கப்பட்டது.