பள்ளி ஆசிரியர்களை அவர்களின் வேலை நாட்களில் தேர்தல் பணியாற்ற அனுப்புவதற்கு தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.