உணவு விடுதிகளில் உள்ள பார்களில் உதவியாளர்களாகப் பெண்கள் பணியாற்ற எந்தத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.