அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி, பா.ஜ.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டன.