ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு வித்திட்ட பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழக நீதிமன்றம் தனது விசாரணையை துவங்கியுள்ளது.