அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் கருத்துகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை என்று கூறி இடதுசாரிகளும், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.