மக்களவையில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் விவகாரத்தை எழுப்ப முயற்சித்து அமளியில் ஈடுபட்டதால் அவை 40 நிமிடங்கள் தள்ளிவைக்கப்பட்டது.