ரயில்வே நிதிநிலை அறிக்கையில உபரி நிதி, நிகர வருமானம் குறித்து நாடாளுமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளித்ததாக ரயில்வே நிர்வாகம் மீது குற்றச்சாற்று வைக்கப்பட்டுள்ளது.