சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டுவதைத் தடை செய்யும் தேசிய சுரங்கக் கொள்கை அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.