பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்துவதற்கு 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.