கிராமப் புறங்களில் மின்சாரத்தைப் பகிர்ந்தளித்தல், மின் கட்டணம் வசூலித்தல் ஆகிய பணிகளில் தனியாரை அனுமதிக்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.