'சிதிர்' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்திற்கு உதவியாக ஒரு மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.