ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருந்துகளின் தரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ரூ.225 கோடி மதிப்பிலான புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.