கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மக்களவையில் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது.