இரண்டு ரயில் பெட்டிகளில் ராணுவத்திற்காக கொண்டுவரப்பட்ட வெடிபொருட்கள் காணாமல் போன விவகாரம் குறித்து பதிலளிக்க ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் மறுத்துவிட்டார்.