''தனது அடுத்த ரயில்வே நிதிநிலை அறிக்கை சாதாரண மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பானதாக இருக்கும்'' என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உறுதி அளித்துள்ளார்.