நாடு முழுவதிலும் யூரியா தட்டுபாடின்றி கிடைக்க அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று இணை அமைச்சர் ஹான்டிக்யூ மக்களவையில் தெரிவித்தார்.