தாங்கள் எழுப்பிய பல்வேறு முக்கியப் பிரச்சனைகளில் மத்திய அரசு சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறி மாநிலங்களவையில் இருந்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.