நமது நாடு முழுவதிலும் ரயில்வேக்குச் சொந்தமாக உள்ள 1575 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.