மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதையடுத்து இன்று அவர் சிறையிலிருந்து வெளிவந்தார்.