நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்ததையடுத்து கர்நாடகா சட்டப்பேரவை நேற்றிரவு கலைக்கப்பட்டது. இதையடுத்து விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.