உத்தரபிரதேசத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.