நமது எல்லைப் பகுதிகளில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 499 ஊடுருவல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.