மேகாலயாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த உல்ஃபா தீவிரவாத இயக்கத் தலைவனை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவனிடமிருந்து 1,000 ரூபாய் நோட்டுகள் ஆயிரக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன.