இந்திய சர்வதேச பொதுமன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றின் குழுக்கள் வருகிற 28 முதல் 30 ஆம் தேதிவரை நந்திகிராமிற்குச் சென்று விசாரணை நடத்தவுள்ளன.