புது டெல்லியில் தங்கியிருந்த சர்ச்சைக்குரிய வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.