உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை அடுத்து உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் கூட்டுகிறார்.