நமது நாட்டில் அதிகரித்துவரும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.