காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்றிரவு குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதியை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அவனிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.