கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் நடந்ததுபோல், சென்னை உள்பட பல முக்கிய நகரங்களிலும் குண்டுகள் வெடிக்கும் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.