உத்திரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ, பைசாபாத், வாரணாசி நகரங்களில் சற்று முன் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.