சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.