பீகார் தலைநகர் பாட்னாவில் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய சோதனையில் 2 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.