வடக்கு காஷ்மீரில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாஹூதீன் இயக்கத் தளபதிகள் இருவர் உள்பட 6 முக்கியத் தீவிரவாதிகள் இன்று ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.