பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.