கொல்கத்தாவில் கலவரத்தைத் தடுக்க ராணுவம் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. நேற்றிரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை விலக்கிக் கொள்ளப்பட்டது.