''இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு துரோகம் இழைக்க மத்திய அரசு நினைத்தால் அதற்கான விலையை கொடுக்க நேரிடும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.