நந்திகிராம் பிரச்சினையில் எதிர்க்கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, நந்திகிராம் பிரச்சினை பற்றி நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி கூறினார்.